தமிழ் மணம்
Sunday 22 May 2011
உயிர்க் காதல்
காதல் வயப்பட்டாள்
மறுபடியும்!
மலர்ந்ததும், படர்ந்ததும்
அறியும் முன்னே
ஆட்கொண்டது அவளை!
சரணடைந்தாள்
காதலின் மோகத்தில்!
மெல்ல மெல்ல
தன்னை இழந்தாள்
புற்று நோய்
அவள் மீது கொண்ட காதலில்!
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment