Sunday, May 22, 2011

உயிர்க் காதல்

காதல் வயப்பட்டாள்
மறுபடியும்!
மலர்ந்ததும், படர்ந்ததும்
அறியும் முன்னே
ஆட்கொண்டது அவளை!
சரணடைந்தாள்
காதலின் மோகத்தில்!
மெல்ல மெல்ல 
தன்னை இழந்தாள்
புற்று நோய் 
அவள் மீது கொண்ட காதலில்!

No comments: