Sunday, August 8, 2010

வழி காட்டி


திரும்பிப் பார்க்க நேரமில்லை
நடந்து வந்த காலடித் தடங்களை
வழி நடத்தும் சுவடுகள் இல்லை
முன் நிற்கும் பாதைகளில்
செல்ல மனம் விழையவில்லை
பலர் சென்ற வழிகளில்
வழி காட்ட யத்தனிக்கிறேன்
எவரும் செல்லாதப் பாதையில்
என் காலடிப் பதித்து!