Saturday, March 16, 2013

புரிந்ததும் பிரிந்ததும்


கண்கள் பேசி
மனம் மௌனித்ததை 
அறிந்து நடந்தாய்  
புரிந்து கொண்ட தருணத்தில் 
கண்கள் மௌனித்து 
மனம் பேசியதை 
கேளாது போனாயே 
பிரிந்து போன தருணத்தில்