Sunday, June 13, 2010

தெளித‌ல்

ஏமாற்ற‌ம், அதை புரிந்து கொண்டேன்
நீ பொய் சொன்ன‌ போது
வ‌லி, அதை அறிந்து கொண்டேன்
நீ என்னிட‌மிருந்து வில‌கி நின்ற‌ போது
இற‌ப்பு, அதை தெரிந்து கொண்டேன்
நீ என்னை பிரிந்த‌ போது
என‌க்குள் நானே உயிர்த்தெழுந்தேன்
இனி நீ என‌க்கில்லை என்றான‌ போது!

No comments: