Friday, December 21, 2007

வாழ்க்கை ஒப்பந்தம்


அடுத்தவர் பார்வைக்கோ
தாமரையாய்த் தெரிந்தது !
நான்குச் சுவருக்குள்ளேயோ
அந்தத் தாமரை மலரும்
சேற்றாய்க் கரைந்தது !
இதுவே இன்று பலரின்
வாழ்க்கை ஒப்பந்த முறையானது!!!!

No comments: